ஒ காதல் கண்மணி (2015)
பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ்
இசை: A.R. ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
தெரியாதே ய்யா
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
தக்க திமி தக்க திமி
விழியாட
தக்க திமி தக்க திமி
விழியாட
தக்க திமி தக்க திமி
உரையாட
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
தக்க திமி தக்க திமி
“விஜியாத” அல்ல, “விழியாட ”
சரியாக எழுதவும் .!
நன்றி!. திருத்திட்டேன்! 🙂